நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவியுடன் போகன் படத்தில் ஒரு கம் பேக் கொடுத்து எல்லாரையும் அசத்தினார் அரவிந்த் சாமி. அந்த படத்தில் அவரின் ஸ்டைல் அடிச்சக்க யாரும் இல்ல. அதன்பின் தனி ஒருவன், செக்க செவந்த வானம் என படங்களில் ஆர்வம் காட்டியவர் திடீரென எந்த ஒரு படத்திலும்கமிட் ஆகாமல் இருந்தார்.
காரணம் தெரிய பேட்டி எடுத்த போது நான் இனி நடிக்க மாட்டேன், படம் இயக்கத்தான் போறேன், ஸ்க்ரிப்ட் கூட ரெடியா இருக்கு, பொருத்தமானவர்கள் இருந்தால் சீக்கிரம் படம் சூட்டிங் ஆரம்பிச்சுருவேன் என கூறினார். ஆனா நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என கூறினார்.